பொடி இட்லி’ முதல் ‘பிரியாணி’ வரை.. Air India அசத்தல்!*
Air India நிறுவனத்தின் சர்வதேச விமானங்களில் பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் உணவுகளில், பல்வேறு தென் மாநில உணவு வகைகளும் புதிதாக சேர்ப்பு. குறிப்பாக தமிழ்நாட்டின் மிளகாய் பொடி இட்லி, முந்திரி உப்புமா, சாம்பார், மசால் தோசை, கிச்சடி, பரோட்டா, தேங்காய் சட்னி, கார சட்னி, புதினா சட்னி உள்ளிட்டவையும், பிரியாணி, மலபார் கோழிக் கறி, சிக்கன் பிம்பாப் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.
உரிய முன்னறிவிப்பின்றி, முன்கூட்டியே புறப்பட்டு சென்ற விமானம்

திருச்சி விமான நிலையத்தில் செய்வதறியாது தவிக்கும் 25 பயணிகள் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு பறந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மாலை 4.20 மணிக்கு பதிலாக 3 மணிக்கே புறப்பட்டு சென்ற விமானம்.
நேற்றிரவு முதல் இன்று காலை வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 70க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிப்பு விமான நிறுவனத்தின் பணியாளர்கள் சிலர் கடைசி நேரத்தில் விடுப்பு எடுத்ததால் ரத்து முன்னறிவிப்பின்றி ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றச்சாட்டு பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முழு தொகையும் திரும்ப அளிக்கப்படும் – ஏர் இந்தியா ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிப்பு
ஏர் இந்தியாவில் பணியாற்ற ஒரு அரிய வாய்ப்பு!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் கீழ், சென்னை, மதுரை, திருச்சி, கோவை சர்வதேச விமான நிலையங்களில் காலியாக உள்ள துணை மேலாளர், பணி அலுவலர், Jr.Executive உள்ளிட்ட பணியிடங்களை நிறப்புவதற்கான அறிவிப்பு வெளியானது! டிசம்பர் 26,27,29,30 ஆகிய தேதிகளில், நேர்முகத் தேர்வு நடத்தப்பட உள்ளது. தகுதியானவர்கள் நேரடியாக தேர்வு நடைபெறும் இடத்துக்குச் செல்லலாம்! தேர்வு நடைபெறும் இடம்: Office of the HRD Department, Al Unity Complex, Pallavaram Cantonment, Chennai – 600 043; […]
அக்டோபர் 14ம் தேதி வரை இஸ்ரேலுக்கான விமான சேவை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவிப்பு!

இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் இடையே மோதல் நிலவும் நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு!