அறுபடை வீடு கண்காட்சிக்கு மக்கள் படையெடுப்பு
மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் (ஜூன் 22) முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயில்களில் முருகனின் அறுபடை வீடுகளில் பூஜை செய்யப்பட்ட வேல்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. தினமும் காலை, மாலையில் 2 மணி நேரம் பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப் படுகிறது. மதுரையில் ஒரே இடத்தில் அமைக்கப் பட்டுள்ள அறுபடை வீடுகளை தரிசிக்க தமிழகம் முழுவதும் […]
ஜுலையில் அறுபடை வீடு தரிசனத்திற்குக் கட்டணமில்லா பயணம்
அறுபடை வீடு கட்டண மில்லா பயணத்திற்கு 2 ஆயிரம் பேர் 5 கட்டமாக அழைத்து செல்லப்பட இருக்கிறார்கள். முதல் கட்ட பயணம் ஜூலை யில் தொடங்க இருக் கிறது.இந்த ஆண்டிற்கான முதற் கட்ட அறுபடை தரிசன பய ணம் அடுத்த மாதம் (ஜூலை) தொடங்குகிறது.அறுபடை தரிசனத்தை தொடர்ந்து, ஆடி மாதத்தில் அம்மன் கோவில் ஆன்மிக தரிசன பயணமும், புரட்டாசி மாதத்தில் வைணவ கோவில் கள் தரிசன பயணமும் தொடங்க இருக்கிறது.