குண்டோதரர்களுக்கு விருந்து
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ சுந்தரர் மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் வைபவம் முடிந்து குண்டோதரர்களுக்கு விருந்து படைத்தல்வைபவம் நடைபெற்றது இதில் பெரிய இலையில் உணவுகள் படைக்கப்பட்டு இருப்பதை பக்தர்கள் திரளாக கண்டுகளித்தனர்