தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி மதுவிலக்கு கோரி போராட்டம்

தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் தலைமையில் 500 க்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி ஆர்பாட்டம் நல்லாட்சி வழங்கும் தமிழகமுதல்வர் மாணவர்கள், பெண்கள், தொழில்துறை மருத்துவ கட்டமைப்பு என முன்னோடி மாநிலமாக திகழ நடவடிக்கை எடுக்கும் சூழலில் ஏழைகள், இளைஞர் சீரழிக்கும் மதுவை ஒழிக்க வேண்டும். விஷச்சாராய வழக்கில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகளை பணி நிக்கம் செய்ய கோஷங்கள் எழுப்பினார்கள். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரிக்கை விடுத்து […]
சேலையூரில் பயங்கர தீ விபத்து பிரியாணி கடை, பட்டாசு கடை எரிந்து சாம்பல்

தாம்பரம் அடுத்த சேலையூரில் பேக்கரி, பிரியாணி கடை உள்ளிட்ட அடுத்து அடுத்து 5 கடைகளில் பயங்கர தீவிபத்து, பதுக்கிய பட்டாசு வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியை சேர்ந்தவர் ரவி தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலை சேலையூர் காவல் நிலையம் அருகே ஹைதராபாத் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர்கடையில் இன்று ஏற்பட்ட தீ அடுத்துள்ள ஆரோக்கியா பேக்கரி, பர்னிச்சர் கடை, டீக்கடை, பெட் தயாரிக்கும் கடை என அடுத்து அடுத்து தீ […]
போதை ஆட்டோ டிரைவர் கலாட்டா போலீசை எட்டி உதைத்த விபரீதம்

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் குடிபோதையில் சாலை படுத்து உருண்ட ஆட்டோ ஓட்டுனர், ஓரங்கட்டி படுக்க வைத்து போதை தெளிந்ததும் பொதுமகளுக்கு இடையூறு வழக்கு பதிவு தாம்பரம் அடுத்த மாடம்பாக்கன் ஜோதி நகரில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் குடிபோதையில் அங்குள்ள ஓட்டலில் தகறாறு செய்துள்ளார். இதனால் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் அளித்த புகாரில் சேலையூர் போலீஸ் கந்தன் உள்ளிட்டோர் சென்றனர். போலீசை கண்டதும் சாலையில் படுத்து கொம்பு சுழற்றுவதுபோல் கால்களால் போலீசை எட்டி உதைத்து அராஜகத்தில் […]
கட்டிட அனுமதிக்கு லஞ்சம் தாம்பரம் மாநகராட்சி ஆய்வாளர் கைது

கட்டிட அனுமதிக்கு லஞ்சம் கேட்ட தாம்பரம் மாநகராட்சி கட்டிட வரைபட திட்ட ஆய்வாளர் கைது. தாம்பரம் மாநகராட்சி, இரண்டாவது மண்டலத்தில் உள்ள நகர அமைப்பு பிரிவில் கட்டிட அனுமதி பெறுவதற்கு லஞ்சம் பெறப்பட்டு வருவதாக தொடர் புகார் எழுந்து வந்தது.இந்நிலையில் புரோக்கர் ஒருவர் மூலம் கட்டிட அனுமதிக்கு லஞ்சம் கேட்டதாக மவுண்ட் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து டிஎஸ்பி பாஸ்கர் தலைமையிலான சிறப்பு குழுவினர் குரோம்பேட்டை, சிஎல்சி ஒர்க்ஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை […]
குடியால் வந்த வினை தாம்பரம் மேம்பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை

தாம்பரம் அருகே பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பட்டதாரி வாலிபர் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த பட்டேல் நகரை சேர்ந்தவர் மாதவன் (23) பி.காம் பட்டதாரியான இவர் படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் தினமும் பெற்றோரிடம் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று இரவும் வழக்கம் போல் மது அருந்திவிட்டு பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் […]
முழு போதையில் காலையிலேயே பஸ்ஸில் ஏறி கலாட்டா செய்த பெயிண்டர்

அதிகாலையிலேயே குடித்துவிட்டு அரசு பேருந்தில் தகராறு செய்த பயணி காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்து. இவ்வளவு காலையில் இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது போதை என மனக்குமுறலுடன் பேசிய அரசு பேருந்தின் ஓட்டுனர் கிழக்கு தாம்பரத்திலிருந்து அகரம் தென்பகுதிக்கு ஏற்றப்படும் 31-A பேருந்தில் தினசரி ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் அலுவலகத்திற்கு செல்பவர்களும் பயணிக்கின்றனர். இந்நிலையில் தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலையில் தங்கு தடை இன்றி கிடைக்கும் மதுபானங்களால் கூலி தொழிலாளிகள் பலர் காலையிலேயே […]
சிக்கன் பிரியாணியால் தகராறு தம்பியுடன் மோதலில் மாணவன் தற்கொலை

வீட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட தம்பியுடன் தகராறு பிளஸ் ஒன் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை தாம்பரத்தில் சோக சம்பவம் சென்னை அடுத்த தாம்பரம் ரங்கநாதபுரம் ஆறாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாபு குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சந்தியா இவர்களுக்கு தாரிஸ் வயது 16 கோகுல் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். தாரிஸ் தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்தார். தீவிர சைவ பிரியரான தாரிஸ் அசைவ உணவுகளை […]
தாம்பரம் அருகே ஒரே இரவில் இரண்டு பேர் விபத்தில் பலி

தாம்பரம் அருகே ஒரே இரவில் நடைபெற்ற இரு வேறு சாலை விபத்துகளில் பணியை முடித்துவிட்டு வீட்டிற்க்கு சென்ற இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35) தனியார் உணவு நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு தாம்பரம் , வேளச்சேரி வழியாக சென்று கொண்டிருந்த போது கேம்ப்ரோடு அருகே பின்னல் கும்பகோணத்தில் இருந்து அதே மார்க்கத்தில் செந்தில்குமார் […]
தாம்பரம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில்

மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா தலைமையில் வணிகர் சங்க நிர்வாகிகளுடன் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கும் இடையூறின்றி சாலையோர வியாபாரம் மேற்கொள்வது குறித்த கலந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி அலுவலர்கள், காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறைஅலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தாம்பரம் போலீசாருக்கு கல்லீரல் பரிசோதனை முகாம்

உலக கல்லீரல் கொழுப்பு தினத்தை முன்னிட்டு தாம்பரம் மாநகர ஆணையரக காவலர்களுக்கு பைப்ரோ ஸ்கேன் கல்லீரல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜூன் 13 உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு ஜூன் மாதம் முழுக்க உலக கல்லீரல் கொழுப்பு மாதமாக கடைப்பிடிப்பதை தொடர்ந்து தாம்பரம் மாநகர காவல் ஆணையரக காவலர்களுக்கும் அதிகாரிகளுக்கும்இலவச பைப்ரோ ஸ்கேன் கல்லீரல் பரிசோதனை முகாம் இலவசமாக நடைபெற்றது. உலக கல்லீரல் கொழுப்பு மாதமாக ஜூன் […]