WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts INNER JOIN wp_postmeta ON ( wp_posts.ID = wp_postmeta.post_id ) INNER JOIN wp_postmeta AS mt1 ON ( wp_posts.ID = mt1.post_id ) WHERE 1=1 AND ( ( wp_postmeta.meta_key = 'ele_hf_type' AND wp_postmeta.meta_value LIKE '%header%' ) AND ( mt1.meta_key = 'ele_hf_post_type' AND mt1.meta_value LIKE '%post%' ) ) AND ((wp_posts.post_type = 'elespare_builder' AND (wp_posts.post_status = 'publish'))) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

ஆன்மிகம் – Page 23 – GST Road News

WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts INNER JOIN wp_postmeta ON ( wp_posts.ID = wp_postmeta.post_id ) INNER JOIN wp_postmeta AS mt1 ON ( wp_posts.ID = mt1.post_id ) WHERE 1=1 AND ( ( wp_postmeta.meta_key = 'ele_hf_type' AND wp_postmeta.meta_value LIKE '%footer%' ) AND ( mt1.meta_key = 'ele_hf_post_type' AND mt1.meta_value LIKE '%post%' ) ) AND ((wp_posts.post_type = 'elespare_builder' AND (wp_posts.post_status = 'publish'))) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts LEFT JOIN wp_term_relationships ON (wp_posts.ID = wp_term_relationships.object_id) WHERE 1=1 AND ( wp_term_relationships.term_taxonomy_id IN (3267) ) AND wp_posts.post_type = 'wp_template' AND ((wp_posts.post_status = 'publish')) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

data-elementor-type="wp-post" data-elementor-id="17" class="elementor elementor-17">

துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் விளக்கேற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பலவிதமான பிரச்சனைகள் இருந்து கொண்டிருக்கின்றன. இதனால் மன நிம்மதி இல்லாமல் போகும் குடும்பத்தில் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்படும் இதற்கு காரணம் ராகு கேது தோஷமாகும். ராகு கேது தோஷம் இருப்பவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் துர்க்கை அம்மனை ராகு கால நேரத்தில் பூஜை செய்துவர அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.ஆனால் வாரம் தோறும் ராகு கால நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபட்டால் அனைவருக்கும் நல்ல காலம் பிறக்கும். இதை எப்படி செய்ய வேண்டும் என்பதை […]

அனுமன் ஜெயந்தி 2024 : அனுமனை எந்த நேரத்தில், எப்படி வழிபட்டால் துன்பங்கள் விலகும்?

சிரஞ்ஜீவியாக கலியுகத்திலும் ராம நாமம் எங்கெல்லாம் ஒலிக்கிறது அங்கு ஓடிச் சென்று, அடக்கமாக அமர்ந்து ராம நாமத்தை கேட்டு மகிழ்வதுடன், ராமனை வணங்குபவர்களுக்கும், ராம நாமத்தை சொல்லுபவர்களுக்கும் உடனடியாக அருளக் கூடியவர். நித்திய பிரம்மசாரியான அனுமனுக்கு வெண்ணெய் காப்பு சாத்தி வழிபட்டால் வெண்ணெய் உருகுவது போல் நம்முடைய கஷ்டங்களும் உடனடியாக உருகி காணாமல் போய் விடும் என்பது நம்பிக்கை ராமாயணத்தின் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் ஒருவர் அனுமன். ராம பக்தன், வாயு புத்திரன், சிரஞ்ஜீவி, மாருதி, ஆஞ்சநேயர் […]

வீரபத்திரரை எப்போது வழிபாடு செய்யலாம்?

வீரபத்திரரை அமாவாசை மற்றும் பவுர்ணமியில் வழிபடலாம். பூர நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது மிகவும் விசேஷம்.அகோர மூர்த்தியான வீரபத்திரர் மாசி மாதத்தில் கிருஷ்ணபட்சத்தில் பூர நட்சத்திரம் கூடிய பிரதமை திதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிக்கு அவதரித்தார். இதனால் பூர நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது மிகவும் விசேஷம். வெற்றியின் சின்னமான வெற்றிலை மாலையை ஆடிப்பூரத்தன்று சாத்துவது விசேஷ பலன்களைத் தரும்.வீரபத்திரரை அமாவாசை மற்றும் பவுர்ணமியில் வழிபடலாம். சித்திரை முதல் செவ்வாய் கார்த்திகை ஞாயிறு ஆடிப்பூரம் மாசி […]

அனுமன் ஜெயந்தி

வாயுதேவனின் அம்சமாக அஞ்சனாதேவிக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர், ஆஞ்சநேயர்.ஒரு மார்கழி மாதம் மூல நட்சத்திரம் கூடிய நன்னாளில் அஞ்சனாதேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அஞ்சனாதேவியின் மகன் என்பதால், அவர் ஆஞ்சநேயர் என்று அழைக்க ப்பட்டார்.வனவாசம் வந்த ஸ்ரீராமனுக்கு, எந்தவித பிரதி பலனையும் கருதாமல் தூய அன்புடனும், பக்தி யுடனும் தொண்டு செய்தார். ராமனுக்கு பணி விடை செய்வதற்காகவே அவர் வாழ்ந்தார்.விரதம் இருப்பது எப்படி?அனுமன் ஜெயந்தி, ஜெயந்திகளுக்கு எல்லாம் ஜெயந்தி. அன்றைய தினம் நாம் விரதம் […]

வெற்றி கிடைத்திட அனுமனுக்கு வெண்ணெய் சாத்தி வழிபடுங்கள்

வெற்றி கிடைத்திட அனுமனுக்கு வெண்ணெய் காப்பு! நினைத்த காரியங்களில் வெற்றி கிடைத்திட ராம பக்தன் அனுமனுக்கு வெண்ணெய் சாத்தி வழிபடுங்கள்.அனுமனை வழிபாடு செய்தால், திருமால், சிவன், ருத்ரன், பிரம்மா, இந்திரன், கருடாழ்வார் ஆகியோரை வழிபட்ட பலன் கிடைக்கும். ஸ்ரீராமபெருமானுக்கும் ராவணனுக்கும் நடந்த யுத்தத்தில் ராவணன் இறந்த பிறகு, இரண்டு அசுரர்கள் எப்படியாவது ஸ்ரீராமனை அழிக்க நினைத்தார்கள்.ராம பக்தனான அனுமனை அனுப்பி அந்த அரக்கர்களை அழித்துவிட்டு வரும்படி உத்தரவிட்டார் ஸ்ரீராமபிரான். அப்போது, தேவர்களும், தெய்வ ரூபங்களும் அனுமனிடம் பல […]

பறவைகளுக்கு உணவு அளிப்பதால் கிடைக்கும் பலன்கள்

உலகம் முழுவதிலும் வாழும் மக்களில் பலர் தினசரி பறவைகளுக்கு உணவளிப்பதை அன்றாடச் செயல்களில் வழக்கமாக வைத்திருக்கின்றனர். மனிதர்கள் தொடர்ந்து பறவைகளுக்கு உணவளிப்பது பறவைகளின் பசியைப் போக்க மட்டுமல்ல நமது ஆரோக்கியமான, வளமான வாழ்க்கைக்கு ஆதாரமாகவும் அமையும் என ஜோதிடநிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.வாரத்தின் ஏழு நாட்களும் வெவ்வேறு கோள்களுடன் தொடர்புடையவை. ஒவ்வொரு நாளும் அதற்குரிய பறவைகளுக்கு உணவினை அளித்து வர மேலும் சிறப்பான பலன்களை பெற முடியும். பொதுவாக தினமுமே முன்னோர்களுக்கு உணவளிக்கும் விதமாக காக்கைக்கு உணவளிப்பது நல்லது. புதன் […]

தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள்

பெரும்பாலும் ஆன்மீக வழிபாடுகளில் பெரிதாக தேங்காய் தீபம் இடம் பெறுவது இல்லை. ஏனெனில் தேங்காய் தீபத்தை எல்லா தெய்வங்களுக்கும் ஏற்ற மாட்டார்கள். ஒரு சில பிரச்சினைகளை போக்கவே தேங்காய் தீபம் ஏற்றப்படுகின்றது.இருப்பினும் இத்தீபம் ஏற்றுவதனால் பல நன்மைகள் உண்டு. அந்தவகையில் தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பண ரீதியான வில்லங்கமான விஷயங்களில் மாட்டிக் கொண்டு தவிப்பவர்கள் வீட்டின் பூஜை அறையில் சுக்கிர ஹோரையில் திங்கள் கிழமையில் தேங்காய் தீபத்தை ஏற்றி […]

ஆருத்ரா தரிசனம்

சிவபெருமானின் “ஆருத்ரா தரிசனம்” மார்கழியில் பௌர்ணமியை ஒட்டிய திருவாதிரை நட்சத்திர நாளில் கொண்டாட ப்படுகிறது. இவ்விழாவானது ஆடலரசனான நடராஜருக்கு கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் அகானிவடிவாக நின்ற நாள் என்பதால் திருவாதிரை, சிவபெருமானுக்கு உரிய நட்சத்தகரமாகிறது; ”ஆதிரையான்” என்று சிவனை அழைப்பர்.இவ்விழாவைப் பற்றி திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் தமது பாடல்களில் குறிப்பிட்டு ள்ளனர். தமிழ்நாட்டில் திருச்சிற்றம்பலம் என்னும் தில்லை சிதம்பரத்திலும், உத்திர கோசமங்கையிலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப் படுகிறது.இவ்விழாவின் போது திருவாதிரைக் களியும், ஏழுகறிக்கூட்டும். சிவபெருமானுக்குப் படைக்கப்படுகின்றன. ‘திருவாதிரைக்கு ஒருவாய் […]

சொர்க்க வாசல் திறக்காத கோயில்

வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள், தனது கோயிலில் சொர்க்க வாசலை கடப்பது வழக்கம். ஆனால், திருச்சி உறையூர் கமலவல்லி தாயார் கோயிலில், மாசி ஏகாதசியன்றுதான் தாயார் சொர்க்க வாசல் கடக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இங்கு வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பதில்லை.

சனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்ப பரிகாரம்

திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்த மகாபுருஷர் சொன்ன பரிகாரமுறை இது.தினமும் உலர்திராட்சை (சர்க்கரைப்பொங்கல் வைக்க உபயோகிக்கிறோமே ) ஒருகைப் பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும்.உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும் , அதையே மாற்றக்கூடியசக்தி இதற்கு உண்டு என்கிறார்.இதை தவிர நாம் ஏற்கனவே கூறியபடி வன்னி மர விநாயகருக்கு பச்சரிசிமாவு படித்தாலும்,சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம் படைத்தாலும், ஒரு மிகப் பெரிய கவசம் போல் பாதுகாக்கும்.காகத்திற்கு தினமும் காலையில் சாதம் […]