சிட்லப்பாக்கம், அரசு உயர்நிலைப்பள்ளியில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிட்லப்பாக்கம், அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆலோசனைப்படி, போதை விழிப்புணர்வு மன்றத்தின் சார்பிலும், மூத்த குடிமக்கள் சார்பிலும் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. இக்கூட்டத்திற்கு விகி வில்யம் தலைமையாசிரியர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக காவல் துணை கண்காணிப்பாளர் லஷ்மி, ஷி.மீனாட்சி சுந்தரம், கிஙிநிறி ஹரிதாசன், நி பக்தவசலம் வியாபாரிகள் சங்கம் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். மாணவ மாணவியர்களுக்கு போதை, குடியின் தீமைகளை எடுத்துரைத்துரைத்தனர். போதை இல்லா பள்ளி எக்காலத்திலும் போதை தீயவஸ்துகளுக்கு இடம் தர மாட்டோம் […]
ரோசிலி மெட்ரிக் பள்ளி வெள்ளி விழா தொடக்கம்

சிட்லபாக்கம் ரோசிலி மெட்ரிக் பள்ளியின் வெள்ளி விழா துவக்க விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் டாக்டர். ஜே. விட்டோ பிளாக்கா கலந்து கொண்டு, கடந்த 25 ஆண்டுகளாக பள்ளியில் தனது பயணத்தை ஊழியர்கள் மற்றும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். பிரதம விருந்தினர் கே.பிருதிவிகுமார், பள்ளி இன்னும் பல ஆண்டுகள் வெற்றிகரமாக முன்னேற வாழ்த்தினார். சந்திரவேல் சிறப்புரைகள் ஆற்றினார். பள்ளி முதல்வர் டி.ஜோதி ரம்யா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் என்.சி.ஜெயலட்சுமி பள்ளியின் வரலாறு குறித்து பேசினார். மாணவர்கள் வண்ணமயமான […]
ஒரு கோடி கடன் சிட்லபாக்கம் தம்பதி தற்கொலை

தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் கல்யாண சுந்தரம் தெருவை சேர்ந்தவர் பொன்னுதாஸ் (48) திருமுடிவாக்கத்தில் ஏ.கே ஆட்டோ மொபலைஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இவருடைய மனைவி ஜொன்சிராணி குன்றத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு கல்லூரி படிக்கும் ஒரு மகன் மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளனர். இந்நிலையில் ஆட்டோ மொபல் நிறுவனம் நடத்துவதற்காக வங்கி மற்றும் தனக்கு தெரிந்த பல நபர்களிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை […]
சிட்லபாக்கம் மூன்றாவது பிரதான சாலை ஆகிய இரண்டு தெருகளும் சாலை புதுபிக்கும் பணி

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3 வார்டு 43க்குட்பட்ட திருமுருகன் சாலை, சிட்லபாக்கம் மூன்றாவது பிரதான சாலை ஆகிய இரண்டு தெருகளும் சாலை புதுபிக்கும் பணிக்கு நம் வார்டு பொதுமக்களின் சார்பாக நம் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் அவர்களின் தொடர் முயர்ச்சியால், நம் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் .S.R.ராஜா அவர்களின் ஆனையின்படி, தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டலக்குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன் செயல்பாட்டினால் சாலையை அமைப்பதற்கு முன்பு மில்லிங் எனப்படும் செயல்முறையால் பழைய தார் சாலையை சுரண்டி எடுத்து […]
சிட்லபாக்கத்தில் புதிய தார் சாலை அமைக்கும் பணி

தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட சிட்லபாக்கம் பகுதிகளில் தாம்பரம் மாநகராட்சியின் சார்பாக புதிய தார் சாலை அமைக்கும் பணியினை மண்டல குழு தலைவர் ஜெயப்பிரதீப் சந்திரன் பூமி பூஜை நடத்தி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன், திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் விஜயபாரதி, பரிமளா சிட்டிபாபு, கபிலன், ரமேஷ், சிவப்பிரகாசம், சீனிவாசன் மற்றும் தொண்டர்களும், ஆதிமுகவை சேர்ந்த புருஷோத்தமன்எம்.சி உள்ளிட்ட நிர்வாகிகளும், நல சங்க நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மற்றும் பலர் […]