சாலையில் கிடந்த ஏகே 47 துப்பாக்கி
சென்னை, ராமாபுரத்தில் சாலையில் கிடந்த ஏகே 47 துப்பாக்கியால் அதிர்ச்சி ஏற்பட்டது.இந்த துப்பாக்கியுடன் 30 தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டன.மியாட் மருத்துவமனை சிக்னல் அருகே சாலையில் கிடந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை, சிவராஜ் என்பவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.