அடுத்த 3 மணி நேரத்தில் FENGAL புயல் உருவாகி காரைக்கால்-மாமல்லபுரம் இடையே நாளை (நவ.30) மதியம் கரையை கடக்கும்.

புயல் கரையைக் கடக்கும்போது 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் – வானிலை மையம்

புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அழுத்தம் பெற்று புயலாக மாற உள்ளது..