அவர்கள்‌ தலைமையில்‌ வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ குறித்து அனைத்து சேவைத்துறை அலுவலர்கள்‌ உடனான ஆலோசனைக்‌ கூட்டம்‌ மாநகராட்சி கூட்டரங்கில்‌ நடைபெற்றது.