இன்று (27.9.2024) புதுதில்லியில்‌,அகில இந்திய காங்கிரஸ்‌ கட்சியின்‌ நாடாளுமன்ற குழுத்‌ தலைவர்‌ திருமதி சோனியா காந்தி அவர்களைசந்தித்துப்‌ பேசினார்‌. இச்சந்திப்பின்போது, கழக மக்களவை குழுத்‌ தலைவர்‌ திரு. டி.ஆர்‌.பாலு, கழகநாடாளுமன்றக்‌ குழுத்‌ தலைவர்‌ திருமதி கனிமொழி ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.