இதையொட்டி மண்டலம் 3 சிட்லபாக்கம் 43வது வார்டில் மழைநீர் வடிகால்வாய்களை ஒப்பந்ததாரரின் மூலம் தூர் அகற்றும் பணி துவங்கி வைக்கப்பட்டது. அப்போது தி.மு.கழக நிர்வாகிகள் ப.இலக்ஷ்மணன், பார்தசாரதி, அருள் மற்றும் ஜெரி உடன் இருந்தனர்.