
திருவள்ளூர் அருகே துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறால் சென்னையில் நேற்று இரவு பல இடங்களில் மின் விநியோகம் பாதிப்பு.
அம்பத்தூர், ஆவடி, திருவேற்காடு, தியாகராய நகர், சூளைமேடு, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், பெரம்பூர், அடையாறு, மந்தைவெளி, வளசரவாக்கம், மயிலாப்பூர் ஆகிய இடங்களில் நள்ளிரவு 2 மணி வரை மின்வெட்டு ஏற்பட்டது.
மின் வெட்டை கண்டித்து சில இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.