அரசு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் 15 ஆண்டுகளுக்கு மேல் போராடும் நிலையில், பேச்சுவார்த்தை எனக் கூறி தமிழக அரசு ஏமாற்றிவிட்டது. 243 என்ற எண் கொண்ட அரசாணை மூலம் பதவி உயர்வு வாய்ப்புகள் பறிப்பு. தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

  • பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை