
சட்டமன்றப் பேரவை தலைவர் மு.அப்பாவு அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், உலகத் தாய்மொழி நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பெருமக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரால் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது
