
தாம்பரம் மாநகராட்சி 3 வது மண்டலம், செம்பாக்கம், காமராஜபுரம், சிட்லப்பாக்கம், திருமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மீட்பு பணிகளுகாக உபகரணங்களாக மரம் வெட்டும் இயந்திரங்கள், நீர் இறைக்கும் மோட்டார், மணல் மூட்டைகள், ஜே.சி.பி இயந்திரங்கள், லாரிகள், டார்ச் லைட், குடைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை தயார் படுத்தப்பட்ட நிலையில் மண்டலகுழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து தயாரக இயக்கி பார்த்தனர்.