டெல்லி சமூகநலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஹவாலா பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமைச்சர் ராஜ்குமார் இல்லத்தில் சோதனை நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது…