
தனக்கு எதிராக இதுவரை கருத்து தெரிவித்த எதிர்க்கட்சிகளை ஒடுக்க IT, ED, CBI உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்திய பாஜக அரசு இப்போது செல்போன் ஒட்டு கேட்பதை கையில் எடுத்துள்ளது.
5 மாநில தேர்தல்களிலும் பாஜக தோல்வியை தழுவும் என்ற செய்தியே வருகிறது. இந்தியாவை காக்க ‘இந்தியா’ கூட்டணிக்கு நீங்கள் வெற்றியை தர வேண்டும்.
மக்களாட்சி நீடிக்குமா, ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா என்ற சூழல் நாட்டில் தற்போது நிலவுகிறது
பாஜக அரசுக்கு எதிராக எந்த கருத்தை சொன்னாலும் மிரட்டுகிறார்கள், அச்சுறுத்துகிறார்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்