மரப்பாலம் பகுதியை சார்ந்த 34 வயதுடைய பெண்ணை வாட்ஸ்-அப் மூலம் ஆன்லைன் பிஸ்னஸ் செய்து பணம் சம்பாதிக்கலாம் என கூறி ரூ. 10 லட்சத்து ரூ.62 ஆயிரம் ரூ ஏமாற்றிய மர்ம நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகிறது.