கோவில் புதுப்பிப்பு பணியின் போது வெடித்த மோதலால் ஆதி திராவிட குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளுக்கு தீ வைப்பு.
ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.
இரு பிரிவுகளைச் சேர்ந்த 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் 13 பேர் கைது.