
கொரோனாவுக்கு பிறகு இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் மாரடைப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விரிவான ஆய்வை நடத்தியுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாரடைப்பிற்கான காரணத்தை விளக்கினார்:
கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பு மற்றும் இதய பாதிப்பை தடுக்க ஓரிரு ஆண்டுகள் கடுமையாக உழைக்கக் கூடாது என்றும் ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து வேலை செய்யக்கூடாது என்றும் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தினார். இதன் மூலம் மாரடைப்பு ஏற்படும் ஆபத்தைக் குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். மாரடைப்பு மரணங்கள் ஏன் அறிவுப்பூர்வமாக விளக்கியுள்ள நமது மத்திய அமைச்சர்
ஆனால் இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் கடினமாக உழைக்க வேண்டும் என்று இன்போசிஸ் நாராயணமூர்த்தி கூறியுள்ளார்! எப்படியோ ஏதோ ஒரு மறைமுக சரி திட்டம் உள்ளது என்பது மட்டும் புரிகிறது.