பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் திருமகனார் நினைவிடத்தில் அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து அண்ணா தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்
பசும் பொன் கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் பெரும்திரளாக சாலைகளின் கூடி நின்று எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர்.