
களமசேரியில் வழிபாட்டு கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து, நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும்.
இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு.
41 பேர் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருவர் உயிர் இழந்துள்ளனர்.
சிகிச்சை பெற்று வரும் 5 நபர்கள் மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர்.
சட்டம் ஒழுங்கு துறை ஏடிஜிபி குண்டு வெடிப்பு வழக்கின் விசாரணைக்கு தலைமை வகிப்பார்.
20 பேர் அடங்கிய பல்வேறு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.