கேரளாவில் அமைதி மற்றும் சகோதரத்துவத்தை நிலைநாட்ட உறுதியோடு நிற்போம் என தீர்மானம்.

அனைத்துக்கட்சி கூட்டம் முடிந்த நிலையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு புறப்பட்டார் முதலமைச்சர் பினராயி விஜயன்.