அடிதடி தகராறு வழக்கில் விசாரணைக்கு ஆஜராக போலீசார் அழைத்த நிலையில், பெரியமாம்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
அடிதடி தகராறு வழக்கில் விசாரணைக்கு ஆஜராக போலீசார் அழைத்த நிலையில், பெரியமாம்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.