சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன்கார்கே, ராகுல்காந்தி, ரேவந்த் ரெட்டி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.