தரமற்ற மதுபானங்களை குடிப்பவர்கள் விரைவாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து விடுகின்றனர். இதனால் அவர்களது குடும்பங்கள் நடுத் தெருவில் நிற்கிறது. இதனை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என மனுதாரர் மனுவில் கோரி இருந்தார்.