
ஹமாஸ் பயன்படுத்திய இரண்டு சுரங்கப் பாதைகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது. இறப்பு எண்ணிக்கை 1,600 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக, ஹமாஸின் காசா நகரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாகவும், காசா நகருக்கு குடிநீர், மின்சாரம், உணவு விநியோகம் துண்டிக்கப்படுவதாகவும் இஸ்ரேல் அரசு அறிவிப்பு