
குரோம்பேட்டை பார்வதி மருத்துவமனை சார்பில் நடந்த நடைபயிற்சியை நடிகை யாஷிகா ஆனந்த், இ.கருணாநிதி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தனர். இதில் மத்திய அஸ்தினாபுரம் முன்னாள் அரிமா சங்கதலைவர் தலைவர் எம்.ஜெயபால், காஞ்சி கணேசன் உட்பட 2000 பேர் கலந்துகொண்டனர்.
குரோம்பேட்டை பார்வதி மருத்துவமனை சார்பில் நடந்த நடைபயிற்சியை நடிகை யாஷிகா ஆனந்த், இ.கருணாநிதி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தனர். இதில் மத்திய அஸ்தினாபுரம் முன்னாள் அரிமா சங்கதலைவர் தலைவர் எம்.ஜெயபால், காஞ்சி கணேசன் உட்பட 2000 பேர் கலந்துகொண்டனர்.