குரோம்பேட்டை பார்வதி மருத்துவமனை சார்பில் நடந்த நடைபயிற்சியை நடிகை யாஷிகா ஆனந்த், இ.கருணாநிதி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தனர். இதில் மத்திய அஸ்தினாபுரம் முன்னாள் அரிமா சங்கதலைவர் தலைவர் எம்.ஜெயபால், காஞ்சி கணேசன் உட்பட 2000 பேர் கலந்துகொண்டனர்.