இரவில் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடர்ந்த ஆசிரியர்கள்
உண்ணாவிரதப் போராட்டக்களத்தில் மயக்கம் அடைந்து விழுந்த 17 ஆசிரியர்கள்
17 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி- அடுத்தடுத்து மயங்கி விழும் ஆசிரியர்கள்
கோரிக்கையை நிறைவேற்றும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும்- ஆசிரியர்கள் சங்கம்