எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான தொழில்நுட்ப மேலாண்மை விழா ஆரம்பமாக உள்ளது. அதன் துவக்க நிகழ்வில் ஆரூஷ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஏ.ரத்தினம், துணை வேந்தர் முத்தமிழ் செல்வன், முதல்வர் டி.வி கோபால், செய்தி துறை இயக்குநர் ஆர்.நந்தகுமார் மற்றும் ஆரூஷ் குழுவினர் உடனிருந்தனர்.