
அன்று பட்ட மேற்படிப்பு தேர்வு எழுதிய மருத்துவர்களில் பெரும்பாண்மையானவர்கள் 50 சதவீதத்திற்கும் மேல் ம்திப்பெண் எடுத்தாதால் இந்த விதியால் பிரச்சனை இல்லை.
ஆனால்
இம்முறை பட்ட மேற்படிப்பு தேர்வு எழுதியவர்களில் பலரும் 0 அல்லது அதற்கும் குறைவாகவே மதிப்பெண் எடுத்துள்ளார்கள்.
எனவே பட்ட மேற்படிப்பு நுழைவு தேர்வில் 50 சதம் மதிப்பெண் எடுத்தால் தான் பட்ட மேற்படிப்பு செல்ல முடியும் என்றால் இவர்களால் பட்ட மேற்படிப்பு படிக்க முடியாது.
எனவே
இவர்களுக்காக, 0 மதிப்பெண் எடுத்தாலும், ஏன் அதற்கு கீழ் எடுத்தாலும் கூட நீங்கள் பட்ட மேற்படிப்பு செல்லலாம் என்று ஒன்றிய அரசு ஆணை வழங்கியுள்ளது.
2016ல் 50 சதம் மதிப்பெண் எடுத்தவர்கள் யார் ?
இவர்கள் 12ஆம் வகுப்பு மதிப்பெண் மூலம் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தவர்கள்
2023ல் 0 கூட எடுக்காமல் நெகடிவில் எடுத்திருப்பது யார் ?
இவர்கள் 2017க்கு பிறகு நீட்டில் சேர்ந்தவர்கள்
எனவே
நீட் மூலம் எம்.பி.பி.எஸ் சேர்ந்தவர்களால் பட்ட மேற்படிப்பு நுழைவு தேர்வில் 0 கூட எடுக்க முடியாத நிலை இருப்பதால் தான் இந்த சட்ட திருத்தமே தேவைப்பட்டது என்பது தான் செய்தி
இது இத்துடன் நிற்காது
இந்த நீட் கோமாளிகள் இன்று எம்.டி, எம்.எஸ் சேர்ந்து விட்டு
மூன்று வருடம் கழித்து எம்.டி, எம்.எஸ் தேர்வு எழுதும் போது அந்த தேர்விற்கும் பாஸ் மார்க் 0 இருக்கவேண்டும் என்று அடம்பிடிப்பார்கள்.
நாம் கொண்டு வந்த நீட்டினால் வந்தவரக்ள் இவர்கள்” என்ற பாசத்தினால் அதற்கும் வாய்ப்புள்ளது.