முழு முதற் கடவுளான விநாயகருக்கு வெள்ளெருக்கு உகந்த செடியாக இருக்கிறது. 5 வெள்ளெருக்கு பூவை முச்சந்தியில் இருக்கும் விநாயகருக்கு சமர்ப்பித்தால் நாம் நினைக்கும் காரியம் தடையின்றி நடக்கும். வெள்ளெருக்கு செடியிலிருந்து தயாரிக்கப்படும் திரியை உபயோகப்படுத்தி விளக்கேற்றுவதன் மூலம் நம் வீட்டில் இருக்கக்கூடிய கெட்ட சக்திகள் அனைத்தும் வெளியேறும் என்பது நம்பிக்கை