இதனை தூர்வார வேண்டி டி.ஆர்பாலு எம்.பி., மற்றும் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா. ஆகியோரிடம் பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். இதன் பேரில் தூர் வாரும் பணிகளை எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் 4வது மண்டல குழுத் தலைவர், டி.காமராஜ், மாநகராட்சி பொறியாளர், மாமன்ற உறுப்பினர் சுரேஷ், வட்ட செயலாளர் எம்.வினோத், மா.கன்னியப்பன், டாக்டர் பார்த்திபன் மற்றும் திமுகவினர் உடனிருந்தனர்.