
கடந்த மாத வருமானம் 2 கோடியாம் ,வெடிக்கு உபயதாரர் இல்லாததால் வெடி போடவில்லை என்று திருக்கோவில் இனை ஆணையர் தகவல் ,
அறநிலையத்துறை உண்டியல் பணத்தை கோவிலுக்கு கூட செலவு செய்யாதா ? முன்கூட்டியே நிர்வாகம் வாணவெடிக்கு உபயதாரர் தேவை என்று விளம்பரம் செய்திருந்தால் நூற்றுக்கணக்கில் வந்து இருப்பார்கள். இணை ஆணையர் கார்த்திக் ஏன் இதை பொது மக்களுக்கு தெரியப்படுத்த வில்லை ?என திருச்செந்தூர் அணைத்து சமுதாய மக்கள் கேள்விகளை எழுப்பியுள்ளார்கள்