தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 30-வது வார்டு முத்தமிழ் தெருவில் புதியதாக அமைக்கப்படும் தார் சாலை பணியினை தாம்பரம் மாநகராட்சியின் துணை மேயர் கோ.காமராஜ் ஆய்வு மேற்கொண்டார்.