நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல்கள் என்ன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். நிகழ்ச்சி நிரல் என்ன என்பதை தெரிவிக்க கோரி பிரதமர் மோடிக்கு I.N.D.I.A. கூட்டணி சார்பில் சோனியா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். சிறப்பு கூட்டத்தொடரில் முக்கிய விவகாரங்களை குறித்து விவாதிக்கவும் சோனியா காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.