
‘கர்நாடகாவிற்கு கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்குவதற்காக, இந்திய உணவு கழகத்திடம் அரிசி வழங்குமாறு கோரினோம். ஆனால் மத்திய அரசு, அரிசி வழங்க மறுத்து முட்டுக்கட்டை போட்டது’ என கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டினார்.
‘கர்நாடகாவிற்கு கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்குவதற்காக, இந்திய உணவு கழகத்திடம் அரிசி வழங்குமாறு கோரினோம். ஆனால் மத்திய அரசு, அரிசி வழங்க மறுத்து முட்டுக்கட்டை போட்டது’ என கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டினார்.