ஜி 20 மாநாட்டுக்கான இரவு விருந்து அழைப்பிதழில் ‘பாரத ஜனாதிபதி’ என்று ராஷ்டிரபதி பவன் குறிப்பிட்டுள்ளது. வழக்கமாக ராஷ்டிரபதி பவன் அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி என்றே குறிப்பிடப்படும் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.