உதயநிதி தனது கருத்தை திரும்ப பெறாவிட்டால் அவரை மகாராஷ்டிராவுக்குள் அனுமதிக்க மாட்டோம் கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை உதயநிதி புண்படுத்தி விட்டார் இந்துக்கள் தங்கள் சுயமரியாதையை விட்டுக் கொடுக்கும் அளவுக்கு பலவீனமானவர்கள் அல்ல – மகாராஷ்டிரா அமைச்சர் மங்கள் பிரபாத் லோதா