
துணைவேந்தர் இல்லாமல் உள்ள 3 பல்கலைக்கழகங்கள் தொடர்பாக ஆளுநருக்கு அரசு கடிதம் எழுதியுள்ளது. துணைவேந்தரை தேர்ந்தெடுக்க யுஜிசி பிரதிநிதியை சேர்க்க வேண்டுமென ஆளுநர் நிபந்தனை விதித்ததால் கடிதம் எழுதியுள்ளது. யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றினால் போதும், உறுப்பினரை புதிதாக சேர்க்கத் தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.