
இந்த இணையற்ற தியாகங்களோடு – வழக்கறிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், உரையாசிரியராகவும் இருந்தவர் அவர், தொழிற்சங்க முன்னோடியாக விளங்கியவர்;
அத்தகைய பேராளுமையின் அனைத்துப் பரிமாணங்களையும் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் நமது திராவிட மாடல் ஆட்சியில் ‘வ.உ.சி. பன்னூல் திரட்டு’, ‘வ.உ.சி. திருக்குறள் உரை’ உள்ளிட்ட நூல்களை அவரது 150வது பிறந்தநாள் விழாவையொட்டி வெளியிட்டோம்!
தொடர்ந்து மேலும் பல முயற்சிகளின் வழியே இந்தியா மொத்தமும் அவர் தியாகத்தையும், பெரும்புலமையையும் அறியச் செய்வோம்!”
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவு