சென்னை பல்லாவரம் அடுத்த அனாகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் கோபால் (45) டெய்லர் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சரிதா (40) நாகல்கேணி பகுதியில் உள்ள காலணி கம்பனியில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு பொதுகழிப்பிடத்தை யார் சுத்தம் செய்வது குறித்து கோபால் மற்றும் பக்கத்து வீட்டுகாரரான செல்வக்குமார் ஆகிய இருவருக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது ஒரு கட்டத்தில் மதுபோதையில் இருந்த இருவரும் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். சத்தம் கேட்டு வெளியே வந்த சரிதா இருவரையும் சமாதானம் செய்ய முயன்ற போது கீழே தள்ளிவிடபட்டதில் தலையில் பலத்த காயமடைந்தவர் மயங்கினார்.

இதனை கண்ட கணவர் கோபால் உடனடியாக சரித்தாவை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சங்கர் நகர் போலீசார் கோபால் மற்றும் செல்வகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Hacklinkgrandpashabet
grandpashabet
casibom giriş
casibom güncel giriş
Hair Transplant istanbul
da pa kontrolü
güvenilir bahis siteleri
Vozol Puff
iqos terea
instagram takipçi
takipçi
antalya escort
ankara escort
bursa escort
izmit escort
viagra
bahçelievler nakliyat
istanbul evden eve nakliyat
istanbul bahçelievler evden eve nakliyat
hair transplant
istanbul anlık haberler
casibom mobil
İstanbul Escorts
Ankara Escort
Ankara Escort Bayan
İstanbul Escort
casibom
casibom giriş