நாகை – நாகூர் சாலையை மறித்து போராட்டம்.

கற்கள், கட்டைகளை கொண்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு.

போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து வருகின்றனர்.