(29.08.2023) தாம்பரம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ஆர்‌.அழகுமீனா பம்மல்‌ மண்டலம்‌ அனகாபுத்தூர்‌ பகுதியில்‌ கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரிபார்க்கும்‌ கள ஆய்வு பணிகள்‌ நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.