செம்பாக்கம் திருமலை நகர் 17வது தெருவில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகளையும், பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் விரட்டி பயமுறுத்துகிறது. தாம்பரம் மாநகராட்சி தலையிட்டு தெருநாய்களின் தொல்லையை விரைந்து தீர்க்குமாறு திருமலை நகர் 17தெரு பகுதிமக்கள் சார்பாக கேட்டு கொண்டுள்ளனர்.