தென்னாப்ரிக்காவில் பிரதமர் மோடி- சீன அதிபர் நடத்திய பேச்சுவார்த்தை பற்றி வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. எல்லைகளில் ரோந்து பணிகள் பதட்டமின்றி நடைபெறும் சூழலை உருவாக்குவது குறித்து மோடி-ஜின்பிங் ஆலோசனை நடத்தினர்.