சாதகமான சூழல் இல்லையென்றால் ஆகஸ்ட்  27 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படும்.

இஸ்ரோவின் விண்வெளி செயல்பாட்டு மையத்தின் விஞ்ஞானி நிலேஷ் எம். தேசாய் தகவல்.

நாளை நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது.