
மதுரை: புரட்சித் தமிழர் பட்டம் கொடுத்த அதிமுக தொண்டர்களுக்கு நன்றி என எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். 31 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த பெரிய கட்சி அதிமுகதான் மதுரை மாவட்டம் வலையங்குளத்தில் நடைபெற்று வரும் அதிமுக மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.