
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சாலை விபத்தில் கணவர் கண் முன்னே மனைவி, 2 குழந்தைகள் உயிரிழந்தனர். நல்லிசத்திரம் என்ற இடத்தில் கார் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சாலை விபத்தில் கணவர் கண் முன்னே மனைவி, 2 குழந்தைகள் உயிரிழந்தனர். நல்லிசத்திரம் என்ற இடத்தில் கார் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.