நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் மருத்துவப் படிப்பில் சேர முடியாததால் மகன் ஜெகதீஸ்வரன் உயிரை மாய்த்து கொண்ட நிலையில், மகனை இழந்த செல்வசேகர் நேற்று உயிரை மாய்த்து கொண்ட செய்தி அறிந்து குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செல்வசேகர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.